Sunday, June 4, 2017

மஞ்சள் தூளில் - செல்பாஸ் எனும் விஷம்

மஞ்சளை தினமும் சேர்த்தால் புற்று நோயை கட்டுப்படுத்தும் என்பார்கள். ஆனால் இன்றைய மஞ்சள் பொடியை உண்பதால் அதுவே புற்று நோய் வருவதுற்கு காரணமாகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், மஞ்சள் கெடாமல் இருப்பதற்கு செல்பாஸ் எனும் மாத்திரை உபயோகப்படுத்தப்படுகிறது.

மஞ்சள் பதப்படுத்தும் முறை

1. வெட்டி எடுத்த மஞ்சள் வேக வைக்கப்படும்
2. பின்னர் வெயிலில் உலர வைக்கப்படும்
3. உலர்ந்த மஞ்சளை சுற்றி உள்ள வேர்கள் நீக்கப்படும் (பாலிஷ்)
4. விலை கிடைக்கும் வரை மூட்டையில் தைத்து அடுக்கி வைக்கப்படும்

இவ்வாறு வேர்கள் நீக்கப்பட்டு மஞ்சள் அதிக நாட்கள் கெடாமல் இருக்க செல்பாஸ் மாத்திரையை வைத்து அடுக்கி விடுவார்கள்.

இந்த மாத்திரை ஒரு விஷமாகும். இவ்வாறு சேமிக்கப்பட்ட மஞ்சள்தான் பொடியாக்கப்பட்டு கண் கவரும் படி விற்கப்படுகிறது.

Reference

http://shanthisa.blogspot.in/2016/03/about-turmeric.html



No comments:

Post a Comment